28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

பொகவந்தலாவ பகுதியில் தந்தையால் மகள் சீரழிப்பு.

தாயின் முறைப்பாட்டை தொடர்ந்து தந்தையை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்து இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

இச் சம்பவம் பொகவந்தலாவ பகுதியில் இடம் பெற்று உள்ளது.

கடந்த 2023 ம் ஆண்டு தொடக்கம் 13 வயது உடைய தனது சொந்த மகளை பல முறை சிரழித்ததாக தனது தாயிடம் கூறியதை தொடர்ந்து தாய் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார் நேற்று.

அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவரது 44 வயது உடைய கணவர் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு அங்கு மகப்பேற்று வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்த பட உள்ளார் என பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்

Related posts

கிளிவெட்டி குமாரபுரம் படுகொலை நினைவேந்தல்

sumi

தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதி அறிவிப்பு!

User1

கத்தியால் கழுத்தை அறுத்தவர் வைத்தியசாலையில்!

sumi

Leave a Comment