Browsing: இலங்கை செய்திகள்

அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கும் யத்தல்கொட ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள ரயில் மார்க்கத்தில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று…

மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த கார் மற்றும்…

இந்திய கடற்படையின் முன்னரங்க போர்க் கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை (29) நாட்டை விட்டு சென்றது. மேற்கு கடற்படைக் கட்டளைக்…

மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருநாள் பயிற்சி நெறி நேற்று (29) மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய…

பெரு தேசத்தின் லீமா, எஸ்டாடியோ அத்லெட்டிக்கோ டி லா விடேனா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட உலக மெய்வல்லுநர் (உலக கனிஷ்ட) சம்பியன்ஷிப் ஆண்களுக்கான 400 மீற்றர்…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க முற்பட்டபோது அதற்கு ரணில் விக்ரமசிங்க அன்று தடைகளை ஏற்படுத்தி அதனை தடுத்தார். ஆனால் எதிர்வரும் 21ஆம் திகதி…

தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று…

யாழ்ப்பாணத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது. குறிப்பாக 1233.94 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர்…

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில்…

தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை…