Browsing: Uncategorized

ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு கடற்றொழிளாளர் சமூகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன ஊடக பேச்சாளர் வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு உடக அமையத்தில்…

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவுடன் (China) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ராசபுத்திரன்…

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் 200 கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே முறைப்பாட்டை இலங்கை மதுபான…

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற வளிமண்டலவியல் இடையூரின் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ,…

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இது…

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் நடுவில் தொடருந்தை நிறுத்தி அருகாமையில் உள்ள கடையொன்றில் இருந்து உணவு பெற்றுக்கொள்ளும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி…

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். குறித்த நிகழ்வு சற்றுமுன்னர் (12.8.2025)…

காசாவில் (Gaza) தொடரும் போரை விரைவில் நிறுத்த முடியுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர்…

சர்வதேச யானைகள் தினமான இன்று கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் யானைகளை பாதுகாப்போம் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம…

எதிர்வரும் ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும் போது, வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். கண்டி (Kandy) மாவட்ட…