27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அநுராதபுரத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வைத்தியர்

அநுராதபுரம்(Anuradhapura), ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரகேவ பிரதேசத்தில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கெப்பித்திக்கொல்லாவ ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் 38 வயதுடைய வைத்தியரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியர் குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம்  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சஜித்தைக் கொல்ல சதி!

sumi

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை முன்பாக இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறை நபர் மரணம்!

User1

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த லொறி !

User1

Leave a Comment