Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: Uncategorized
சட்ட விரோதமாக முறையில் மது பானம் தயாரிப்பு செய்த நால்வர் மஸ்கெலியா பொலிஸார் சுற்றி வளைப்பின் போது கைது. இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் 35 முதல்…
நாடு மக்களின் வருடாந்த வருமானம் 12 இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வரி செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. வரிச்…
தமிழ் – சிங்கள மாணவர்களிடையே இனவாதத்தை தூண்டி அவர்களை மோத வைக்கும் செயற்பாடுகளில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டிவினி என்ற தமிழ் பெண் ஈடுபட்டு வருகின்றார். கொழும்பில்…
திருடர்களை பிடிப்பதற்கு அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம். திருடர்களை பிடிக்கும்போது எவரும் புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்துக்கோ, இனத்துக்கே அடையாளம் தந்த ‘தமிழ்த் தேசியத்தை’ கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற் பயணத்தை, அதே தளத்தில் நின்று பிறழாத…
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனும், சக வேட்பாளர்களாக…
ஜனாதிபதி தேர்தலின் போது தமது தேர்தல் செலவினம் தொடர்பான கணக்கு அறிக்கை சமர்ப்பிக்க தவறிய பொது வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக…
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.10.2024) காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாண…
சர்வமத தலைவர்களின் ஆசியுடன் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணியும் சமூக சேவையாளருமான செல்வராஜ் டினேசன் இன்றைய…
இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு…