தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள பரிலூகா சிறுவர் முன்பள்ளியில் இன்று 02.05.2025 சிறுவர்களுக்கான வியாபாரம் கற்றல் என்பது தொடர்பாக அறிவுட்டும் வகையில் சிறுவர் சந்தை நடத்தப்பட்டது. இதன் போது அதிகளவானவர்கள் கலந்து கொண்டு தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர்.


ADVERTISEMENT


