Mathavi

Mathavi

வீதி புனரமைப்பு பணிக்கான ஆரம்ப நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

வீதி புனரமைப்பு பணிக்கான ஆரம்ப நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்லவராஜன் கட்டு சந்தியிலிருந்து கிராஞ்சி பொன்னாவெளி வரை 12கிலோ மீற்றர் தூரமான வீதி புனரமைப்பு பணிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று...

யாழில் தெருநாய்களை பிடித்து வளர்க்கும் குடும்பம்.!

யாழில் தெருநாய்களை பிடித்து வளர்க்கும் குடும்பம்.!

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரத்தில் அநாதரவாக நிற்கின்ற நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று அவற்றினை வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த...

குளுக்கோமா நோயானது கண்பார்வையை இல்லாது செய்யக்கூடியது – கண் வைத்திய நிபுணர் சந்திரகுமார் எச்சரிக்கை.!

குளுக்கோமா நோயானது கண்பார்வையை இல்லாது செய்யக்கூடியது – கண் வைத்திய நிபுணர் சந்திரகுமார் எச்சரிக்கை.!

குளுக்கோமா நோயானது அறிகுறிகள் இல்லாமல் படிப்படியாக கண் பார்வையை இழக்க செய்யும். கண்களை பரீட்சித்துப் பார்ப்பதன் மூலம்தான் நாங்கள் இதனை கண்டு பிடிக்கலாம் என கண் வைத்திய...

தமிழரசு வீறுநடை போடட்டும் – ரெலோவில் இருந்து விலகி வந்த விந்தன் சூளுரை.!

தமிழரசு வீறுநடை போடட்டும் – ரெலோவில் இருந்து விலகி வந்த விந்தன் சூளுரை.!

"எம் மக்களுக்காகவே நான் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளேன். ஆனால், இந்தக் கட்சியிலும் சில குறைகள், பிரச்சினைகள் இருந்தாலும் அதனைச் சீர்செய்து தொடர்ந்து தமிழரசுடனேயே பயணிப்பேன். தமிழரசு...

போதைப் பொருளுடன் சிக்கிய சந்தேக நபர்.!

போதைப் பொருளுடன் சிக்கிய சந்தேக நபர்.!

தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சோதனையிட்ட பொழுது குறித்த வாகனத்திலிருந்து போதை பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரையும் பொலிஸார்...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

பொலன்னறுவை - தியபெதும திக்கல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (12) இரவு காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியபெதும பொலிஸார் தெரிவித்தனர். கிரித்தலை பிரதேசத்தைச்...

சிவனொளிபாதமலைக்கு தரிசிக்க சென்றவர்கள் கைது.!

சிவனொளிபாதமலைக்கு தரிசிக்க சென்றவர்கள் கைது.!

ஹட்டன் ரயில் நிலையம் உட்பட சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதிகளில் மேற்கொண்ட சோதனையின் போது பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு தரிசிக்க சென்ற 14 பேர் சந்தேகத்தின்...

முன்னாள் இராணுவச் சிப்பாயால் பெண் வைத்தியர் துஷ் – பிரயோகம் – சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்.!

பெண் மருத்துவர் துஷ் – பிரயோகம்; விசாரணையில் வெளிவந்த தகவல்.!

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் துஷ் - பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது சந்தேக நபர் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸாரிடம்...

இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் கைது.!

இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் கைது.!

கண்டி பொலிஸாரால் இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்...

யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த அமைச்சர்.!

யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த அமைச்சர்.!

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை...

Page 5 of 229 1 4 5 6 229

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.