Mathavi

Mathavi

தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

நாவலப்பிட்டி தொகுதியை சேர்ந்த ஒரு சிங்கள பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவன் ஒருவரை அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் சக மாணவர்கள் டினர் ஊற்றி எரித்துள்ளார்கள் கம்பளை...

பட்டலந்த வதை முகாம் விவகாரம் போல் தமிழினப் படு கொ லைக்கு எதிராக அநுர அரசின் நடவடிக்கை என்ன?

பட்டலந்த வதை முகாம் விவகாரம் போல் தமிழினப் படு கொ லைக்கு எதிராக அநுர அரசின் நடவடிக்கை என்ன?

"பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது தமிழ் மண்ணிலே நடந்திருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா? இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகின்றீர்கள்?"...

தமிழரசை அழிக்க சிலர் சதித்திட்டம் – பதில் தலைவர் சி.வி.கே. பகிரங்கக் குற்றச்சாட்டு.!

தமிழரசை அழிக்க சிலர் சதித்திட்டம் – பதில் தலைவர் சி.வி.கே. பகிரங்கக் குற்றச்சாட்டு.!

"இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகப் பல்வேறு சதிவலைகள் பின்னப்படுகின்றன. அதிலும் தமிழரசுக் கட்சியை எப்படியாவது சிதைத்து அதனை உடைத்துக் கட்சியைப் பிளவுபடுத்தி விட வேண்டும் என்ற நோக்குடன்...

கச்சதீவு திருவிழா நாளை ஆரம்பம்.!

கச்சதீவு திருவிழா நாளை ஆரம்பம்.!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளை மறுதினம் சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. ஆலயத்துக்குச் செல்லவுள்ள பக்தர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை காலை...

வன்னியில் ஏறக்குறைய 370,000 கால்நடைகள்; மேய்ச்சல்தரவை இன்மையால் வளர்ப்பாளர்கள் அவதி – ரவிகரன் எம்.பி.!

வன்னியில் ஏறக்குறைய 370,000 கால்நடைகள்; மேய்ச்சல்தரவை இன்மையால் வளர்ப்பாளர்கள் அவதி – ரவிகரன் எம்.பி.!

வன்னியில் ஏறக்குறைய 370,000 கால்நடைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுக்கான மேய்ச்சல் தரவையின்மையால், கால்நடைவளர்ப்பாளர்கள் அவதியுறுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மேய்ச்சல்தரவைக்காக...

பட்டப்பகலில் ஆசிரியரின் வீடுடைத்து திருட்டு..!

பட்டப்பகலில் ஆசிரியரின் வீடுடைத்து திருட்டு..!

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினை...

மிளகாய்தூளை தூவி இடம்பெற்ற திருட்டு.!

மிளகாய்தூளை தூவி இடம்பெற்ற திருட்டு.!

புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த 08.03.2025 அன்று அதிகாலை 2.30 மணியளவில்...

கிளிநொச்சி சேவைச்சந்தை வியாபாரிகளை சந்தித்த அமைச்சர்.!

கிளிநொச்சி சேவைச்சந்தை வியாபாரிகளை சந்தித்த அமைச்சர்.!

கிளிநொச்சி சேவைச்சந்தை வியாபாரிகளின் கோரிக்கை சம்மந்தமாக ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசப்படும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். மூன்றாவது நாளாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இளைஞர்கள் கைது.!

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இளைஞர்கள் கைது.!

புதுக்குடியிருப்பு அச்சலங்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (12.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி...

மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி.!

மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி.!

இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை(...

Page 4 of 229 1 3 4 5 229

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.