Mathavi

Mathavi

மன்னாரில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு.!

மன்னாரில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு.!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில்...

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

யாழ். வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்து முழுமையான உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை...

கஜமுத்துக்களுடன் சந்தேக நபர்கள் கைது.!

கஜமுத்துக்களுடன் சந்தேக நபர்கள் கைது.!

திவுலபிட்டிய நகருக்கு அருகில் 7 கஜமுத்துக்களுடன் நேற்று (19) பிற்பகல் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலபிட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில்...

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை.!

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை.!

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா...

முன்னாள் அமைச்சர் விஜேமுனி கைது!

முன்னாள் அமைச்சர் விஜேமுனி கைது!

சட்டவிரோதமான முறையில் பாரவூர்தி ஒன்றைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவர்...

சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை.!

சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை.!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விசேட விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை பதில் பாடசாலை...

ஏப்ரல் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

ஏப்ரல் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 மற்றும் 10 ஆம் திகதிக்கு இடைப்பட்டதொரு நாளில் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை...

யாழில் மழை மற்றும் பலத்த காற்றினால் 222 பேர் பாதிப்பு.!

யாழில் மழை மற்றும் பலத்த காற்றினால் 222 பேர் பாதிப்பு.!

யாழ்ப்பாணத்தில் பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் 49 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்; இராணுவ சிப்பாய் உள்ளடங்களாக மூவர் கைது.!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்; இராணுவ சிப்பாய் உள்ளடங்களாக மூவர் கைது.!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது...

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு – மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை.!

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு – மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை.!

வவுனியா, பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் அதன் 4 வான்கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட...

Page 316 of 406 1 315 316 317 406

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.