கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இன்று (10) காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த குமரேஸ்வரன்...
கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இன்று (10) காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த குமரேஸ்வரன்...
மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10)...
அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நாட்டை...
நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. முன்னதாக, அரிசி இறக்குமதிக்காகக் கடந்த...
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது.குறித்த தகவலானது உணவு சார்ந்த தகவல்...
நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தைக்கு திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்து நேற்று (09) ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின்...
மொனராகலை வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் கடந்த 8ஆம் திகதி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 வயதான...
"தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல்...
வவுனியா, மரக்காரம்பளையில் மரக்கடத்தலை முறியடியத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக மரங்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ்...
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் (9) முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு படகுகள்...