Mathavi

Mathavi

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இன்று (10) காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த குமரேஸ்வரன்...

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10)...

விமானத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவருக்கு நேர்ந்த கதி.!

விமானத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவருக்கு நேர்ந்த கதி.!

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நாட்டை...

இன்றுடன் அரிசி இறக்குமதிக்கான அனுமதி நிறைவு.!

இன்றுடன் அரிசி இறக்குமதிக்கான அனுமதி நிறைவு.!

நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் தனியார்த் துறையினருக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. முன்னதாக, அரிசி இறக்குமதிக்காகக் கடந்த...

உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கும் மக்கள்.!

உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கும் மக்கள்.!

நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது.குறித்த தகவலானது உணவு சார்ந்த தகவல்...

நீர்க் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

நீர்க் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தைக்கு திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்து நேற்று (09) ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின்...

தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் உயிர் மாய்ப்பு.!

தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் உயிர் மாய்ப்பு.!

மொனராகலை வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் கடந்த 8ஆம் திகதி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 வயதான...

தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர்; அவர்கள் பூர்வீகக் குடிகள்.!

தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர்; அவர்கள் பூர்வீகக் குடிகள்.!

"தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல்...

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு.!

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு.!

வவுனியா, மரக்காரம்பளையில் மரக்கடத்தலை முறியடியத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக மரங்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ்...

வடமராட்சியில் மீன்பிடிப் படகு வழங்கிவைப்பு.!

வடமராட்சியில் மீன்பிடிப் படகு வழங்கிவைப்பு.!

வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் (9) முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு படகுகள்...

Page 303 of 364 1 302 303 304 364

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.