Mathavi

Mathavi

உதவித் தோட்ட கள உத்தியோகத்தர்களை தாக்கிய தோட்ட முகாமையாளர்.!

உதவித் தோட்ட கள உத்தியோகத்தர்களை தாக்கிய தோட்ட முகாமையாளர்.!

பத்தனை மவுண்வேணன் தோட்டத்தை சேர்ந்த இரண்டு உதவி தோட்ட கள உத்தியோகத்தர்களை தோட்ட முகாமையாளர் தாக்கிய சம்பவமொன்று நேற்று(23) இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இரண்டு தோட்ட கள...

விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா!

விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா!

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு...

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்.!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்.!

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று(24), நாளை(25) மற்றும் நாளை மறுதினம்(26) ஆகிய மூன்று தினங்களும்...

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்.!

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்.!

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24.01.2025) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி...

டிக்டொக் மூலம் காதல்; இளைஞனுக்கு நேர்ந்த கதி.!

டிக்டொக் மூலம் காதல்; இளைஞனுக்கு நேர்ந்த கதி.!

திருகோணமலை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுக்கும் பசுமலை பிரதேசத்தில் உள்ள மாணவிக்கும் Tiktok மூலம் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து குறித்த இளைஞன் தனது காதலியை தேடி பசுமலை...

யாழில் ஆரம்பமாகிய உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி..!

யாழில் ஆரம்பமாகிய உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி..!

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று ஆரம்பமான...

முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது.!

முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது.!

அம்பாந்தோட்டை, விதாரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஒகேவெல...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் சுந்தரபுரம் பகுதியில் இன்று (24) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31...

சகோதரனை கொ லை செய்துவிட்டு தலைமறைவு; சந்தேக நபரை வலைவீசித் தேடும் பொலிஸார்.!

சகோதரனை கொ லை செய்துவிட்டு தலைமறைவு; சந்தேக நபரை வலைவீசித் தேடும் பொலிஸார்.!

வாழைச்சேனை பிறைந்துறைச் சேனையில் புதன்கிழமை(22 தன் சகோதரனை கொ லை செய்துவிட்டு தலைமறைவாகிய குறித்த சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபரை...

கந்தானை துப்பாக்கிப் பிரயோகம்; சந்தேக நபரை கைது செய்ய உதவி கோரும் பொலிஸார்.!

கந்தானை துப்பாக்கிப் பிரயோகம்; சந்தேக நபரை கைது செய்ய உதவி கோரும் பொலிஸார்.!

கந்தானை பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரியை கைது செய்ய கந்தானை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி...

Page 301 of 406 1 300 301 302 406

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.