Mathavi

Mathavi

சட்டவிரோத மீன்பிடியை தடுத்து நிறுத்தினால் மீன்களை ஏற்றுமதி செய்யலாம்.!

சட்டவிரோத மீன்பிடியை தடுத்து நிறுத்தினால் மீன்களை ஏற்றுமதி செய்யலாம்.!

சட்டவிரோத மீன்பிடியை தடுத்து நிறுத்தினால் மீ்ன்களை ஏற்றுமதி செய்யலாம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் குறித்த விடயத்தை...

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் இன்று (26) காலை 8.30 மணியளவில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும்,...

கல்குவாரியில் நீராடச் சென்ற சிறுவர்கள்; ஒருவர் உயிரிழப்பு.!

கல்குவாரியில் நீராடச் சென்ற சிறுவர்கள்; ஒருவர் உயிரிழப்பு.!

வாரியபொல, ஹிந்தகொல்ல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் நேற்று (25) மாலை நீராடச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 13 வயதான சிறுவனே...

வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் Clean Srilanka வேலைத்திட்டம்.!

வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் Clean Srilanka வேலைத்திட்டம்.!

இன்றைய தினம் வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் திலக் தனபால அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் உத்தியோதர்களால் clean srilanka வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில்...

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் – வெடித்தது சர்ச்சை!

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் – வெடித்தது சர்ச்சை!

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும்...

யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 76 ஆவது குடியரசு தின நிகழ்வு.!

யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 76 ஆவது குடியரசு தின நிகழ்வு.!

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று காலை 09 மணிக்கு யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள...

ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் ‘இராவணனார்’ நூல் வெளியீடு.!

ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் ‘இராவணனார்’ நூல் வெளியீடு.!

மூத்த ஊடகவியலாளரும் ஆய்வாளருமான அருணா செல்லத்துரையின் 'இராவணனார்' லங்கா பாங்கு; என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது....

“மண்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு.!

“மண்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு.!

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையின் வெளியீடாக அமரசிங்கம் கேதீஸ்வரனின் "மண்" கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (25) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது. மாவட்ட திறன்...

கண்டியில் நடைபெற்ற இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வு.!

கண்டியில் நடைபெற்ற இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வு.!

இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவர் திருமதி. வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (26)...

விசேட தேவையுடையவர்களுக்கான பல உதவிகள் வழங்கி வைப்பு.!

விசேட தேவையுடையவர்களுக்கான பல உதவிகள் வழங்கி வைப்பு.!

திருகோணமலை மாவட்ட விசேட தேவை உடையோர்கள் அமைப்பின் மூலமாக சக்கர நாற்காலி, ஊன்றுகோல், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு (25) திருகோணமலை நகர...

Page 256 of 366 1 255 256 257 366

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.