பெண்ணொருவர் சடலமாக மீட்பு.!
மொனராகலை சிரிகல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர்...
மொனராகலை சிரிகல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர்...
இலங்கையில் இருந்து 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் சுற்றுலா விசா...
17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு...
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராவதற்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார்....
கல்நேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று தந்தையும் மகளும் பயணித்த உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்து அநுராதபுரம்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...
சிலாபம் - மாதம்பை, கலஹட்டியாவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதியதில் முச்சக்கர வண்டியில்...
சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 13,000 சிகரெட்டுக்களுடன் நபரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பகுதியைச் சேர்ந்த 50...
திவுலபிட்டிய - ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி...
வடக்கு ரயில் பாதையில் இன்று இரண்டு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. குருநாகல், கனேவத்த மற்றும் வெல்லாவ இடையேயான ரயில்வே பாதையில்...