Mathavi

Mathavi

அர்ச்சுனா எம்.பியைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

அர்ச்சுனா எம்.பியைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, அர்ச்சுனா எம்.பி. நேற்று...

நினைவேந்தல் குறித்து இனிமேல் அதிக கவனம்.!

நினைவேந்தல் குறித்து இனிமேல் அதிக கவனம்.!

நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே. எம். ஆனந்த விஜேபால...

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்; அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்.!

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்; அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்.!

"அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்களை வைத்து அரசியல் நடத்த இடமளிக்கமாட்டோம். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால...

எனக்கு எதிராகப் பெரும் சதி; சுமந்திரனை விசாரியுங்கள்.!

எனக்கு எதிராகப் பெரும் சதி; சுமந்திரனை விசாரியுங்கள்.!

"இந்தியா சென்ற என்னைக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் தடுத்து நிறுத்தியமைக்குப் பின்னால் பெரும் சதியுள்ளது. அது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனிடம்...

துருக்கியில் உணவகம் அமைந்துள்ள பகுதியில் தீ விபத்து.!

துருக்கியில் உணவகம் அமைந்துள்ள பகுதியில் தீ விபத்து.!

துருக்கியின் வடமேல் மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளிற்கு பிரபலமான ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்து காரணமாக பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மரக் கூரைகளை கொண்ட 12மாடி ஹோட்டலில்...

அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு ஆரம்பம்.!

அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு ஆரம்பம்.!

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கு வருகை தந்து தகவல் கணக்கெடுப்பு செய்யும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

கிழக்கு ஆளுநரின் விசேட பொது மக்கள் தின சந்திப்பு.!

கிழக்கு ஆளுநரின் விசேட பொது மக்கள் தின சந்திப்பு.!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களால் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில், திருகோணமலை மாவட்டச் செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில்...

தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!

தாய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!

தாய்வானில் இன்று அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர்...

மன்னாரில் வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள் – அனர்த்த முகாமைப் பிரிவு எச்சரிக்கை.!

மன்னாரில் வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள் – அனர்த்த முகாமைப் பிரிவு எச்சரிக்கை.!

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு மன்னார் மாவட்ட அனர்த்த...

யாழில் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – குழந்தையின் தாயார் கைது!

யாழில் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – குழந்தையின் தாயார் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி தென்கிழக்கு, J/292 கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றில் பிறந்து ஒரு நாளான சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது....

Page 166 of 262 1 165 166 167 262

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.