தாய்வானில் இன்று அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், எனினும் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related Posts
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியான பெரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று இரவு (01) நடந்த...
பீஜிங்கில் உயரமான கோபுரத்தில் மோதிய வானூர்தி – விபத்து தொடர்பான தகவல்களை மறைக்கும் சீனா!
சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள 109 மாடிகளைக் கொண்ட 'CITIC' கோபுரத்தில் சிறிய ரக வானூர்தியொன்று மோதி நான்கு நாட்கள் கடந்துள்ள போதிலும், விபத்துக்கான காரணம் குறித்த...
பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகே துப்பாக்கிச்சூடு!
பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று மாலை...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலைகள் வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் இன்று (02) மசகு எண்ணெய் விலைகள் சுமார் 1% சரிந்தன.இதன் மூலம் விலைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குறைந்துள்ளன.போருக்கு முன்பு உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில்...
வெனிசுலாவில் திடீரென சிவப்பாக மாறிய வானம்!
வெனிசுலாவில் கடந்த ஜூன் 30 ஆம் திகதி மாலை கராகஸ் நகரில் வானம் சிவப்பு-செம்மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர்.இது மக்களிடையே வியப்பையும், என்ன நடக்கிறது...
ஈரானின் அணுசக்தி நிலையங்களை எவரும் ஆய்வு செய்ய முடியாது! – ஈரான் அதிரடி
ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது...
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உக்ரைனியர் மீது ஜேர்மனி வழக்குப் பதிவு!
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது ஜேர்மனி அதிகாரபூர்வமாக குற்ற வழக்குப் பதிவு செய்துள்ளது....
அமெரிக்கா–ஈரான் பதற்றம் குறித்து ஜே.டி. வான்ஸ் கருத்து!
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் போராக மாறும் சாத்தியம் குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (James David Vance) கருத்து தெரிவித்துள்ளார். "தெளிவான நோக்கமும்,...
ட்ரம்பின் கிரிப்டோ வணிகம் அமோக வளர்ச்சி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்ப கிரிப்டோகரன்சி வணிகங்கள் மூலம், கடந்த ஓராண்டில் மாத்திரம் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவரது புதிய...
அமெரிக்கா மற்றும் கனடாவில் தீவிரமடையும் வெப்ப அலை!
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த வாரம் கடுமையான மற்றும் அபாயகரமான வெப்ப அலை தீவிரமடையக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவில் ஜூலை 4ஆம் திகதி...










