Mathavi

Mathavi

அடை மழை காரணமாக நெற்செய்கை பாதிப்பு.!

அடை மழை காரணமாக நெற்செய்கை பாதிப்பு.!

நெடுங்கேணி பகுதியில் தொடர்ச்சியான அடை மழை காரணமாக நெற்செய்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள நெடுங்கேணி குளம், ஒலுமடு குளம், இலுப்பை குளம், மருதோடை குளம், அரியாமடு...

யாழில் சூட்சுமமான முறையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை.!

யாழில் சூட்சுமமான முறையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை.!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் நேற்றைய தினம் (16) கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

சற்றுமுன் உடுத்துறையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்.!

சற்றுமுன் உடுத்துறையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்.!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியில் மிதவை ஒன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது....

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குழந்தையுடன் குதித்த தாய்; சடலமாக மீட்கப்பட்ட குழந்தை.!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குழந்தையுடன் குதித்த தாய்; சடலமாக மீட்கப்பட்ட குழந்தை.!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன நான்கு வயது குழந்தையின் சடலம் இன்று (17) பிற்பகல் நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் சிக்கி உள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்....

நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணி நீக்கம்.!

நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணி நீக்கம்.!

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த...

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் அவர்களின்...

வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா.!

வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா.!

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா இன்று காலை 9:00 மணியளவில் மாதகல் நுணசை முருகன்...

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக் கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக் கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக் கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...

சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் மர்மப் பொருள் மீட்பு.!

சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் மர்மப் பொருள் மீட்பு.!

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.

Page 148 of 231 1 147 148 149 231

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.