Mathavi

Mathavi

20 சதவீதத்தால் குறைக்கப்படும் மின்கட்டணம்.!

20 சதவீதத்தால் குறைக்கப்படும் மின்கட்டணம்.!

சராசரியாக 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல்...

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்.!

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்.!

குருநாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முத்தெட்டுகல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) இரவு ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்....

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்த விசேட குழு.!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்த விசேட குழு.!

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலில் நாளையதினம் நடைபெறவுள்ள (18.01.2025) தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து கலை கலாசார பண்பாடுகளை பிரதிநித்துவம் செய்யும் வகையில் விசேட குழுவொன்று...

தம்பலகாமம் பிரதேச செயலக தைப்பொங்கல் விழா.!

தம்பலகாமம் பிரதேச செயலக தைப்பொங்கல் விழா.!

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தைப்பொங்கல் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த...

அடை மழை காரணமாக நெற்செய்கை பாதிப்பு.!

அடை மழை காரணமாக நெற்செய்கை பாதிப்பு.!

நெடுங்கேணி பகுதியில் தொடர்ச்சியான அடை மழை காரணமாக நெற்செய்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள நெடுங்கேணி குளம், ஒலுமடு குளம், இலுப்பை குளம், மருதோடை குளம், அரியாமடு...

யாழில் சூட்சுமமான முறையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை.!

யாழில் சூட்சுமமான முறையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை.!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் நேற்றைய தினம் (16) கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

சற்றுமுன் உடுத்துறையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்.!

சற்றுமுன் உடுத்துறையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்.!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியில் மிதவை ஒன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது....

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குழந்தையுடன் குதித்த தாய்; சடலமாக மீட்கப்பட்ட குழந்தை.!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குழந்தையுடன் குதித்த தாய்; சடலமாக மீட்கப்பட்ட குழந்தை.!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன நான்கு வயது குழந்தையின் சடலம் இன்று (17) பிற்பகல் நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் சிக்கி உள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்....

நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணி நீக்கம்.!

நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணி நீக்கம்.!

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த...

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் அவர்களின்...

Page 147 of 230 1 146 147 148 230

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.