Mathavi

Mathavi

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை.!

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை.!

மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவருக்கு எதிராக சிவப்பு...

தமிழ்ப் பௌத்த வரலாற்றை மறைக்க மேர்வின் போன்ற இனவாதிகள் கடும் துள்ளல்.!

தமிழ்ப் பௌத்த வரலாற்றை மறைக்க மேர்வின் போன்ற இனவாதிகள் கடும் துள்ளல்.!

அநுர அரசின் ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை என பல தடவைகள் பிரதமர் ஹருணி கூறியுள்ளார். ஆனால் மேர்வின் சில்வா, சீல தேரர், சுமண ரத்தின தேரர் போன்றோர்...

நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்.!

நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்.!

காலி சிறைச்சாலையிலிருந்து உடுகம நீதிமன்றத்துக்கு நேற்று வியாழக்கிழமை (16) அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்ற கைதிகள்...

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்குதமிழ் பிரகடன எழுச்சிநாள் நிகழ்வு.!

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்குதமிழ் பிரகடன எழுச்சிநாள் நிகழ்வு.!

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொங்குதமிழ்ப் பிரகடனம் யாழ்.பல்கலைக்கழக...

உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு,!

உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு,!

புஸ்ஸலாவ, நயப்பனை மேற்பிரிவில் சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள்...

20 சதவீதத்தால் குறைக்கப்படும் மின்கட்டணம்.!

20 சதவீதத்தால் குறைக்கப்படும் மின்கட்டணம்.!

சராசரியாக 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல்...

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்.!

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்.!

குருநாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முத்தெட்டுகல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) இரவு ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்....

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்த விசேட குழு.!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்த விசேட குழு.!

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலில் நாளையதினம் நடைபெறவுள்ள (18.01.2025) தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து கலை கலாசார பண்பாடுகளை பிரதிநித்துவம் செய்யும் வகையில் விசேட குழுவொன்று...

தம்பலகாமம் பிரதேச செயலக தைப்பொங்கல் விழா.!

தம்பலகாமம் பிரதேச செயலக தைப்பொங்கல் விழா.!

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தைப்பொங்கல் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த...

அடை மழை காரணமாக நெற்செய்கை பாதிப்பு.!

அடை மழை காரணமாக நெற்செய்கை பாதிப்பு.!

நெடுங்கேணி பகுதியில் தொடர்ச்சியான அடை மழை காரணமாக நெற்செய்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள நெடுங்கேணி குளம், ஒலுமடு குளம், இலுப்பை குளம், மருதோடை குளம், அரியாமடு...

Page 146 of 230 1 145 146 147 230

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.