விபத்தில் சிக்கி சின்னத்திரை நடிகர் உயிரிழப்பு.!
இந்திய தொலைக்காட்சியின் தொடர் நாடகம் ஒன்றில் நடித்து வரும் அமன் ஜெய்ஷ்வால் நேற்றைய தினம் (17)வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடிகர் அமன்,...
இந்திய தொலைக்காட்சியின் தொடர் நாடகம் ஒன்றில் நடித்து வரும் அமன் ஜெய்ஷ்வால் நேற்றைய தினம் (17)வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடிகர் அமன்,...
19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆறு போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், முதல் போட்டியில் அவுஸ்திரேலியா...
ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம்(16) இரவு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. புலனகம,...
இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொகை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் சாதனை படைத்துள்ளது. குருநாகல்...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் இலக்கம் 4ம் தொடர் குடியிருப்பில் நேற்று 17 ம் திகதி நள்ளிரவு 11 .45 மணிக்கு தீ விபத்து ஒன்று...
இலங்கை கடற்படையின் வெற்றிலைக்கேணி கடற்படை தலைமையகம் வடமராட்சி கிழக்கு மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் இலவச பல் மருத்துவ முகாம் ஒன்று வரும்...
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்தொம்பே 'குடாகலபுவே' பகுதியில் நேற்று (17) மதியம் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் வாராந்த நிகழ்வில் நேற்றைய(17) தினம் தெய்வீக இன்னிசை கானம்...
''வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே...
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா...