Mathavi

Mathavi

வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் பெரும் அசௌகரியம்.!

வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் பெரும் அசௌகரியம்.!

அனுராதபுரம் வைத்தியர் பாலி யல் துஷ் - பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன....

இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று (11.03.2025) காலை மலையில் இருந்து பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் அஸ்கர் எனும் 36 வயதான...

தென்னக்கோன் தப்பிக்க முடியாது – வெகுவிரைவில் கைது செய்வோம்.!

தென்னக்கோன் தப்பிக்க முடியாது – வெகுவிரைவில் கைது செய்வோம்.!

"முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெளியே வரும் வரை காத்திருப்பது எமது நோக்கமல்ல. கூடிய விரைவில் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே...

துஷ் – பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரை அடையாளப்படுத்தாதீர்! – சுதந்திர ஊடக இயக்கம் வேண்டுகோள்.!

துஷ் – பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரை அடையாளப்படுத்தாதீர்! – சுதந்திர ஊடக இயக்கம் வேண்டுகோள்.!

பாலி யல் துஷ் - பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரின் அடையாளத்தைப் பாதுகாத்து பொறுப்புடன் செய்திகளை வெளியிடுமாறு அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் என்றும், மேலும்...

பெண் வைத்தியர் துஷ் – பிரயோகம்; நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு.!

பெண் வைத்தியர் துஷ் – பிரயோகம்; நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு.!

பெண் வைத்தியர் மீதான பாலி யல் வன்கொடுமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 8 மணி முதல் நாடு தழுவிய 24 மணி நேரப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை...

முன்னாள் இராணுவச் சிப்பாயால் பெண் வைத்தியர் துஷ் – பிரயோகம் – சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்.!

முன்னாள் இராணுவச் சிப்பாயால் பெண் வைத்தியர் துஷ் – பிரயோகம் – சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்.!

"அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் துஷ் - பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்....

சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு.!

சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு.!

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கின்ற பொதுமக்களுக்கென பிரத்தியேகமாக சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கொன்று மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் திங்கட்கிழமை (10)...

சமய, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக இடம்பெற்ற மாபெரும் இப்தார் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

சமய, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக இடம்பெற்ற மாபெரும் இப்தார் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மற்றும் பழைய மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் மாபெரும்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் களுவாஞ்சிக்குடிக்கு விஜயம்.! (சிறப்பு இணைப்பு)

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் களுவாஞ்சிக்குடிக்கு விஜயம்.! (சிறப்பு இணைப்பு)

இந்த நாட்டில் இறக்குமதியினை கட்டுப்படுத்த ஏற்றுமதியை அதிகரிக்கவும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிகைகளை முன்னெடுத்துவருவதாக வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர்...

Page 11 of 231 1 10 11 12 231

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.