Mathavi

Mathavi

ஆளுநரால் கிளிநொச்சி குளத்தின் கீழ் சுற்றுலா மையம் திறந்து வைப்பு.! (சிறப்பு இணைப்பு)

ஆளுநரால் கிளிநொச்சி குளத்தின் கீழ் சுற்றுலா மையம் திறந்து வைப்பு.! (சிறப்பு இணைப்பு)

கிளிநொச்சிக் குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று 12.03.2025 காலை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு...

யாழில் கூரிய ஆயுதங்கள் கைப்பற்றல்.!

யாழில் கூரிய ஆயுதங்கள் கைப்பற்றல்.!

கடந்த 3ஆம் திகதி கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் கைவிரல் பொருத்தப்பட்டது. பிரதான...

யாழில் இளைஞன் மீது தாக்குதல்.!

யாழில் இளைஞன் மீது தாக்குதல்.!

வட்டுக்கோட்டை வடக்கு, சித்தங்கேணி ஜே/158 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இளைஞர் மீது 09.03.2025 அன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்.! (சிறப்பு இணைப்பு)

மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்.! (சிறப்பு இணைப்பு)

'நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம்...

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு.!

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு.!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலி யல் துஷ் - பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8:00 மணி...

பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொ லை.!

பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொ லை.!

மொனராகலை மாவட்டம் தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொ லை செய்யப்பட்டுள்ளார். கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு.! (சிறப்பு இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு.! (சிறப்பு இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் துஷ்...

பெண் வைத்தியர் ஒருவர் துஷ் – பிரயோகம்; சந்தேகநபர் கைது.!

பெண் வைத்தியர் ஒருவர் துஷ் – பிரயோகம்; சந்தேகநபர் கைது.!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ் - பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். கல்னேவ காவல்துறையினரால் சந்தேகநபர்...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றில் – அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்.!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றில் – அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்.!

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேற்படி அறிக்கை இந்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த...

வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் பெரும் அசௌகரியம்.!

வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் பெரும் அசௌகரியம்.!

அனுராதபுரம் வைத்தியர் பாலி யல் துஷ் - பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன....

Page 10 of 231 1 9 10 11 231

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.