Bharathy

Bharathy

50 பேரை பலியெடுத்த கொங்கோ படகு விபத்து!

50 பேரை பலியெடுத்த கொங்கோ படகு விபத்து!

கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் கொங்கோ குடியரசின்ற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

யாழ் வந்துள்ள ஜனாதிபதி மக்களின் காணிகளை விடுவிக்கவில்லை எனில் NPP க்கு வாக்களிக்க வேண்டாம்!

யாழ் வந்துள்ள ஜனாதிபதி மக்களின் காணிகளை விடுவிக்கவில்லை எனில் NPP க்கு வாக்களிக்க வேண்டாம்!

யாழ்ப்பாணத்திறக்கு இன்றைய தினம் வருகைதரும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துலுள்ள தனியார் காணிகளை விடுவிக்கவில்லை எனில் Npp க்கு யாரும் வாக்களிக்க கூடாது எநந காணி உரிமைகளான மக்கள் இயக்க...

காணி விடுவிப்பு- ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார்!

காணி விடுவிப்பு- ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார்!

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள்...

வலி வடக்கு உயர்பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

வலி வடக்கு உயர்பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

வலி வடக்கு உயர்பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக வலி வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையமானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சி வேட்பாளர் – அநுரவின் வரவால் விடுதலையாவாரா?

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சி வேட்பாளர் – அநுரவின் வரவால் விடுதலையாவாரா?

சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மணல்...

உள்ளக அலுவல்கள் அலகு’ முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு!

உள்ளக அலுவல்கள் அலகு’ முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் எண்ணக்கருவில் உருவாகிய நேர்மையான இலங்கையினை உருவாக்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை...

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

1864 அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரொலைனாவின் பிளைமவுத் நகரத் தாக்குதலை ஆரம்பித்தன.1895 முதலாம் சீன ஜப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம்...

பிள்ளையான் ஒரு தேசப்பற்றாளர்- புலிகளைத் தோற்கடிக்க உதவியவர்!

பிள்ளையான் ஒரு தேசப்பற்றாளர்- புலிகளைத் தோற்கடிக்க உதவியவர்!

"விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான். அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன்." இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின்...

தோல்விப் பயத்தால் எமக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் போலிப் பிரசாரம்!

தோல்விப் பயத்தால் எமக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் போலிப் பிரசாரம்!

"தமிழ்க் கட்சிகளுக்குத் தற்போது தோல்விப் பயம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் எமக்கு எதிராகப் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்." இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின்...

உலகளாவிய அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை!

உலகளாவிய அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை!

தென் கொரியாவில் ஏப்ரல் 10-14 வரை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் உலக உச்சி மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை...

Page 1 of 164 1 2 164

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.