யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில்!

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். உலங்கு வானூர்தி மூலம்  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி…
Read More...

தொடர்ச்சியாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்கள் பாதிப்பு!

தொடர்ச்சியாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

யாழ் நாக விகாரையின் வெசாக் கொண்டாட்டம்!

யாழ் நாக விகாரையின் வெசாக் தின நிகழ்வு நேற்று மாலை நாகாவிகாரையின் விகாராதிபதி  சிறி விமலதேரர் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது நாகவிகாரையில் பூசை வழிபாடுகள்  நடைபெற்று விசாக் கூடுகள்…
Read More...

தமிழ் பக்தி பாடல், பௌத்த வரலாற்று கதைகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் இடம்பெற்ற வெசாக்!

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வானத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக…
Read More...

ஸாஹிராக் கல்லூரி மாணவன் பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை!

திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவன் பஃமி ஹசன் சலாமா எதிர் வரும் யூன் 15 ந் திகதி பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார். தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான இவர்…
Read More...

சாமிமலை பிரதான வீதியில் பெரிய மரம் சார்ந்துள்ளது _ மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் மல்லியப்பூ தோட்ட பகுதியில் பாரிய பூ மரம் ஒன்று சாய்ந்ததால் சாமிமலை மஸ்கெலியா, காட்மோர் மஸ்கெலியா வீதி சுமார் மூன்று மணித்தியாலம் தடை பட்டு இருந்தது.…
Read More...

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொதித்தெழுந்த பலநூறு மக்கள்!

சட்டவிரோத திஷ்ட விகாரைக்கு எதிரான போராட்டமானது ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந் நிலையில் இன்று பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக இருந்த…
Read More...

வடமராட்சி கிழக்கில் மட்டும் பொதுச்சபை பிரதிநிதிகள் அனைவரும் வாக்களிக்க முடியாத கூட்டுறவு –…

வடமராட்சி கிழக்கில் மட்டும் பொதுச்சபை பிரதிநிதிகள் அனைவரும் வாக்களிக்க முடியாத கூட்டுறவு - தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் இ.முரளிதரன் கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற…
Read More...

உறங்கச் சென்ற தந்தைக்கும் மகனுக்கும் எமனான ஜெனரேட்டர்!

ஜெனரேட்ரை இயக்கிவிட்டு இன்று (23) அதிகாலை உறங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர். புபுரஸ்ஸ நெஸ்டா பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய…
Read More...

மரம் முறிந்து வீழுந்து வீடு முற்றாக சேதம்.

வீடு ஒன்றின் மீது பாறிய மரம் ஒன்று சறிந்து வீழ்ந்து வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர். இச் சம்பவம் நோர்ட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...