புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More...

காட்டு யானைகளின் அட்டகாசம் – உயிர் அச்சுறுத்தலில் மக்கள்!

கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு பகுதியில் அன்றும் 27.05.2024தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்பு பகுதியில் மணி 6 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை…
Read More...

காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை – ஆளுநர்…

நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில்…
Read More...

மென் பந்து சுற்றுப் போட்டியில் கும்புறுப்பிட்டி அணி சம்பியனானது.

குச்சவெளி கோட்டத்தில் உள்ள எட்டு அணிகள் பங்குபற்றிய VPL கிரிகெட் போட்டி மூன்று நாள் தொடரானது (26) மாலை  நிறைவடைந்தது. இதில் முதல் பரிசை கும்புறுப்பிட்டி அணியும் இரண்டாம் பரிசை…
Read More...

அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம்.

திருகோணமலையில் உள்ள பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம்  (26) நடைபெற்றது. இதில் தலைவர் துணைத்தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட்ட 15 நிர்வாக…
Read More...

மெய்வல்லுனர் போட்டியில் 06ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்த தம்பலகாமம் பிரதேச அணி.

மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியானது கந்தளாய் லீலரத்ன மைதானத்தில் இடம் பெற்றது. விளையாட்டு திணைக்களம் ஊடாக நடாத்தப்பட்ட குறித்த போட்டியானது நேற்று (26) இடம் பெற்றது. இதில் தம்பலகாமம்…
Read More...

சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்க கோரி போராட்டம் – தியோநகர் மீனவர்கள்.

சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்க கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் தியோநகர் மீனவர்கள் நேற்று (26.05.2024) இரவிலிருந்து தொடர் போராட்டத்தை  ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு கரையோர…
Read More...

உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே…
Read More...

முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு: தமக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறும் கோரிக்கை!

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மகஜர் ஒன்றினை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக நேற்று மாலை (26.05) கையளித்தனர். வவுனியா மாவட்ட…
Read More...

புதிய சீருடையை அறிமுகம் செய்தது ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம்.

கிழக்கு மண்ணில் காற்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒன்றான ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் அக்கறைப்பற்று ஹிஜ்ரா அணியுடனான சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட…
Read More...