மன்னாரில் முன் அறிவித்தல் இன்றி நீர் விநியோகத்தடை-மக்கள் அசௌகரியம்.

மன்னார் தேசிய  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை  ஊடாக வினியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை முதல்…
Read More...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. கிருஷ்ணராஜா டனிசன் - பட்டப்படிப்பை முடித்து 3 வருடங்களுக்கு மேலாகி விட்டது. எமது…
Read More...

யாழில் பிரமாண்டமாக இடம்பெற்ற பனைத்திருவிழா!

யாழில் பனைத்திருவிழா எனும் தொனிப்பொருளில் சுழிபுரம் திருவடிநிலையில் இன்று காலை  முதல் விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது பனை சார் உணவு பொருட்கள் உற்பத்தி ,பனை சார்…
Read More...

சிங்களத் தலைவர்களின் மேலாதிக்க மனோநிலை மாறப்போவதில்லை – சிறீதரன் எம்.பி…!

ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அதிகாரபூர்வமாக வழங்குவதற்குரிய சந்தர்ப்பங்களை தமிழ்மக்கள், சிங்களத் தலைவர்களுக்கு  பலமுறை வழங்கியிருந்தும் அவர்கள் அவற்றை சரிவரப் பயன்படுத்த…
Read More...

காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

நாட்டில் நிலவும் சீர்ரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில்  பாதிக்கப்பட்ட மக்களை 26.05.2024. ஞாயிற்றுக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்…
Read More...

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய காணாமல ஆக்கப்பட்டோரின்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில்…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையையடுத்து வவுனியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையையடுத்து வவுனியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில்…
Read More...

மட்டு மாநகரசபை காணிகள் குத்தகை என்ற பெயரில் மோசடி – தர்மலிங்கம் சுரேஸ் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாநகரசபைக்கு சொந்தமான காணிகள் நீண்டகால குத்தகை வழங்கல் என்ற அடிப்டையில் பாரிய மோசடி இடம்பெறுகின்றது என மக்கள் தெரியப்படுத்துகின்றனர் எனவே இந்த மோசடி தொடர்பாக விசாரணை…
Read More...

சௌத்பார் கடற்கரையில் வெளி இணைப்பு இயந்திரத்துடன் ஆட்கள் இன்றி கரை ஒதுங்கிய படகு.

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை ஆட்கள் இல்லாத நிலையில் மீன்பிடி படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகில்…
Read More...

பொது வேட்பாளரை நியமித்தால் எமக்கு பாதகத்தை ஏற்படும் – சுகாஷ் தெரிவிப்பு!

பொது வேட்பாளரை அல்லது பகிஷ்கரிப்பை செய்ய வேண்டும் இரண்டில் ஒன்றினை தெரிவு செய்தாலும் பொது வேட்பாளரை நியமித்தால் எமக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஆலோசகர்…
Read More...