மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

வவுனியா - ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 59 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். மின்சார தாக்குதலுக்கு உள்ளான அவர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

ஆலயத்தில் திடீரென மரணமடைந்த பெண்.!

கொடூரமாகத் தாக்கப்பட்டு பெண் படுகொலை.!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை ஈச்சங்குளம்...

மருமகனால் உயிரிழந்த மாமியார்

பேருந்து நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்.!

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து,...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியின்...

மாடு கடத்தல் முறியடிப்பு – பொலிஸார் அதிரடி.

மாடு கடத்தல் முறியடிப்பு – பொலிஸார் அதிரடி.

செட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்...

தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆசனங்களை பெறுவதே நோக்கம் – வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆசனங்களை பெறுவதே நோக்கம் – வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களை பெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டு செயற்படுவதாக வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த சங்கத்தினரால் வவுனியா பழைய...

கடவுச்சீட்டை பெற அவலப்படும் மக்கள் – நேரடியாக சென்று பார்வையிட்ட சட்டத்தரணி

கடவுச்சீட்டை பெற அவலப்படும் மக்கள் – நேரடியாக சென்று பார்வையிட்ட சட்டத்தரணி

அண்மையில் வவுனியா நகர்ப் பகுதியில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை...

தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – ப.உதயராசா.

தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – ப.உதயராசா.

தமிழ்த் தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டு தேசியமா, அபிவிருத்தியா என்ற இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு...

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா ஊடக அமையத்தின் செயலாளர்...

தோணிக்கல் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் விசமிகளால் தீ..!

தோணிக்கல் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் விசமிகளால் தீ..!

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் ஆலயத்தினுள் விசமிகள் சிலரால் தீ மூட்டப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (15) இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த...

Page 30 of 35 1 29 30 31 35

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.