முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் இரு படகுகளும் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. களப்புக்கள், பெரும் கடற்பரப்புக்களில்...
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி தொடக்கம், தென்னமரவடி பறையனாற்றுப் பாலம் வரையிலான வீதி சீரின்மையால் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், தென்னமரவடி பகுதி விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து...
உடையார்கட்டு சந்தைப் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் றோய்ஸ்ரன் றோய் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சந்திரமோகன், கோகுலன், சுரேசானந்தன் ஆகியோர் பரிசோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். சந்தைப் பகுதிக்குள்...
விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கசிப்பு 16.5 லீற்றர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு...
புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் அதிகமாகியுள்ளது. முல்லைத்தீவு...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் கடந்த 02.04.2025 அன்று அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவினர் மதுபோதையில், அப்பகுதிப் பெண்கள் சிலரைத் தாக்கியுள்ளனர்....
சர்வதேச கண்ணி வெடிகள் தினத்தில் இலங்கையின் தேசிய கண்ணி வெடிகள் அகற்றும் செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அத்தாவெட்டுனுவெவ வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வு...
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த...
ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் (29.03.2025) அன்று நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டு மூடப்பட்ட உணவகம் இன்றையதினம் (03.04.2025)...
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னசாளம்பன் கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...