இலங்கை செய்திகள்

வாக்களிப்புக்கான விடுமுறை தொடர்பில் அறிவித்தல் !

வாக்களிப்புக்கான விடுமுறை தொடர்பில் அறிவித்தல் !

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தேர்தலின் போது விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய இழப்பு அல்லது தனிப்பட்ட...

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் !

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் !

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் இது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலை வெட்டுப்புள்ளி வெளியாகும் !

இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலை வெட்டுப்புள்ளி வெளியாகும் !

இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  2023 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள்...

வேலுகுமாருக்கு எதிரான பொய்யான பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

வேலுகுமாருக்கு எதிரான பொய்யான பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

தனக்கு சேறுபூசும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு...

அரச ஊழியர்களுக்கு பாரிய சம்பள உயர்வு: 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பு !

அரச ஊழியர்களுக்கு பாரிய சம்பள உயர்வு: 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பு !

உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட...

843 கிலோ 950 கிராம் பீடி இலைகள் மீட்பு !

843 கிலோ 950 கிராம் பீடி இலைகள் மீட்பு !

சிலாபம் - மயிலம்குளம் களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 4 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு கடற்படை கட்டளையின் ரங்கல கடற்படையினர் சிலாபம்...

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது !

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது !

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய ஹேனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவராவார். நேற்றிரவு...

தமிழரசுக் கட்சியின் பெரும்பாலோனோர் பொதுவேட்பாளருக்கே ஆதரவு !

தமிழரசுக் கட்சியின் பெரும்பாலோனோர் பொதுவேட்பாளருக்கே ஆதரவு !

தமிழரசுக் கட்சியின் பொரும்பாலான உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டோடு உள்ளதால் அக் கட்சியிலிருந்து எழும் எதிர்ப்புத் தொடர்பில் கரிசனை கொள்ளத் தேவையில்லை என தமிழ் பொதுக்கட்டமைப்பு...

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 47 பேர் காயம் !

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 47 பேர் காயம் !

மொனராகலை பிபில நாகல பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தானது, நேற்று...

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு

'நமக்காக நாம்' பிரசார பயணத்தின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி பொலிகண்டி தொடக்கம் பொத்துவில்...

Page 856 of 1000 1 855 856 857 1,000

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.