இலங்கை செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி !

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி !

செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்...

15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது !

15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம்...

நாமலுக்கு பதில் பிரேம்நாத் சி. தொலவத்த நியமனம் !

நாமலுக்கு பதில் பிரேம்நாத் சி. தொலவத்த நியமனம் !

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட குழுவின் வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி...

இன்றைய வானிலை !

இன்றைய வானிலை !

மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில்...

தேர்தல் சட்டவிதி மீறல்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் !

தேர்தல் சட்டவிதி மீறல்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் !

ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதன்படி, 0767914696 என்ற தொலைபேசி...

திறைசேரி செயலாளருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

திறைசேரி செயலாளருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணம் தொடர்பாக திறைசேரி செயலாளர் திரு.ஸ்ரீவர்தனவுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின்...

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க திட்டம்

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் கௌரவ வியாழேந்திரன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க ஆகியோர் மட்டக்களப்பு மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள்...

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்.

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்.

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் திருகோணமலை வர்த்தக சம்மேளனம் மற்றும் ஹோட்டல் சங்கத்தினருடன் கலந்துரையாடினர். திருகோணமலை மாவட்டத்தின்...

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நன்கொடை வழங்கிய இலங்கை வீராங்கனை

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நன்கொடை வழங்கிய இலங்கை வீராங்கனை

இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீராங்கனை தருசி கருணாரட்ன சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நன்கொடை வழங்கியுள்ளார். தருசி தான் போட்டியில் பங்கேற்பதற்காக பயன்படுத்திய ஆடையொன்றை இவ்வாறு நன்கொடையாக வழங்கியுள்ளார்....

ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே – அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே – அனந்தி சசிதரன் தெரிவிப்பு!

நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான...

Page 792 of 858 1 791 792 793 858

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.