இலங்கை செய்திகள்

கோடீஸ்வரனின் மகனால் பலியான சிறுவன்

கோடீஸ்வரனின் மகனால் பலியான சிறுவன்

கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் 17 வயதான மகன் மிகவேகமாக செலுத்திய ஜீப் வண்டியானது, முச்சக்கரவண்டியில் மோதியதால் அதில் பயணித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது....

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க – நிவாரணக் குழுக்கள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க – நிவாரணக் குழுக்கள்

கம்பஹா, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்காக இலங்கை கடற்படையின் எட்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன....

அர்ஜுன் அலோசியஸுக்கு சிறைத்தண்டனை..!

அர்ஜுன் அலோசியஸுக்கு சிறைத்தண்டனை..!

வட் வரி செலுத்த தவறியமைக்காக டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் அலோசியஸுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 3.5 பில்லியன் வரியை...

தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு; ஒருவர் பலி, 19 பேர் காயம்

தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு; ஒருவர் பலி, 19 பேர் காயம்

கம்பஹா,திவுலப்பிட்டிய , படல்கம பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று...

இன்று ஆரம்பமாகியது; எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தபால் மூல வாக்களிப்பு

இன்று ஆரம்பமாகியது; எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தபால் மூல வாக்களிப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளது. குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்த முடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம்...

யாழில் திறக்கப்படவுள்ள மதுபானசாலை; எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழில் திறக்கப்படவுள்ள மதுபானசாலை; எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில்...

ஓமந்தையில் பொலிஸார் தற்காப்பு துப்பாக்கி சூடு: பெறுமதியான மரங்களுடன் இருவர் கைது

ஓமந்தையில் பொலிஸார் தற்காப்பு துப்பாக்கி சூடு: பெறுமதியான மரங்களுடன் இருவர் கைது

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை மோதி தள்ளி தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தி, இருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தைப்...

இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை

இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி இது தொடர்பான...

அரசியலிருந்து தற்காலிக ஓய்வு – கெஹலிய ரம்புக்வெல்ல

அரசியலிருந்து தற்காலிக ஓய்வு – கெஹலிய ரம்புக்வெல்ல

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு...

குண்டு வெடித்ததில் இளைஞன் படுகாயம்

குண்டு வெடித்ததில் இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த வில்வராசா தனுஷன் (வயது 19)...

Page 770 of 1000 1 769 770 771 1,000

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.