தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரை உந்துருளியில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று வட்டுக்கோட்டை...
குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் 3 மணிக்கு இடம் பெற்றது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதிகிட்ட எந்தவிதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது...
நுவரெலியா மாவட்டத்தில் கந்தபொல பகுதியிலும் நுவரெலியா ராகல பகுதியிலும் இன்று கனத்த மழை பெய்துள்ளது. இன்று பெய்த கன மழை காரணமாக கந்தபொல பகுதியில் கல்பாளம் அருகில்...
எமது வாழ்வியலின் கூறுகளான கலை, கலாசார, பண்பாட்டு மரபுகளைப் பேணுவதும், அவற்றின் தனித்துவம் குறையாது அடுத்த சந்ததியிடம் கையளிப்பதுமே எமது இருப்பை உறுதிசெய்யும் என இலங்கைத் தமிழ்...
பொதுமக்களின் பாதுகாப்பிற்கே பொலிஸார் உள்ளனர். அதனை பயன்படுத்தி அட்டூழியங்கள் செய்வதற்கு எந்தவித சமரசமும் கிடையாது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தீர்க்கப்படும் என்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்...
மன்னாரில் இருந்து கொழும்பு பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன்களை ஏற்றி வரும் பாரவூர்திக்குள் மீன் பெட்டிகளுக்குள் மறைத்து வைத்து 80 லட்சம் பெறுமதி வாய்ந்த...
2025ம் ஆண்டு உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் 24.04.2025 இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி...
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு...
தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்...