Uncategorized

IMF உயர்ஸ்தானிகர்களுடன்  ஜனாதிபதி இன்று சந்திப்பு!

IMF உயர்ஸ்தானிகர்களுடன்  ஜனாதிபதி இன்று சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் இன்று (02) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்...

சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர்தினம் அனுஷ்டிப்பு

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதலாம் தேதி சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் இன்று(01.10.2024) சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது  பொதுவான...

வாகனங்கள் மீண்டும் கையளிப்பு !

வாகனங்கள் மீண்டும் கையளிப்பு !

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில்...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கியத் தகவல் !

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கியத் தகவல் !

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை...

9 ஆவது பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் !

9 ஆவது பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் !

2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024 செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப்பகுதியில் 167 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்றம் அறிவித்துள்ளது....

எம்.பிக்களின் சிறப்புரிமை குறித்து ஆராய மூவரடங்கிய குழு !

எம்.பிக்களின் சிறப்புரிமை குறித்து ஆராய மூவரடங்கிய குழு !

பாராளுமன்ற உறுப்பினர்களின், அமைச்சர்களின் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் தற்போதுள்ள கட்டளைச்...

வவுனியாவில் ஜனாதிபதியின் பெயரைக் கூறி அச்சுறுத்தல் விடுத்த நபரால் பதற்றம்

வவுனியாவில் ஜனாதிபதியின் பெயரைக் கூறி அச்சுறுத்தல் விடுத்த நபரால் பதற்றம்

வவுனியாவில் இன்று (01) இடம்பெற்ற போராட்டத்தில் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த நபரால் குழப்பந்நிலை உருவாகியிருந்தது இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று ஒக்டோபர் முதலாம் திகதி உலக...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க ...

கிழக்கல் 6 தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறு முன்னாள் கிழக்குமாகாண  உறுப்பினரான இரா. துரைரெட்ணம் அறைகூவல்

கிழக்கல் 6 தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறு முன்னாள் கிழக்குமாகாண  உறுப்பினரான இரா. துரைரெட்ணம் அறைகூவல்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எனவே தமிழர்களின் விகிதாசார அடிப்படையிலுள்ள 6 பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க...

பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு – முக்கிய அறிவித்தலை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு !

பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு – முக்கிய அறிவித்தலை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு !

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால்...

Page 9 of 78 1 8 9 10 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.