Uncategorized

முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்த தலைவர் ரணில் – அப்துல்லா மஹ்ரூப்.

முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்த தலைவர் ரணில் – அப்துல்லா மஹ்ரூப்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர்...

திடீரென பாதுகாப்பு படைகளின் பிரதானிகளை சந்தித்த ஜனாதிபதி!

திடீரென பாதுகாப்பு படைகளின் பிரதானிகளை சந்தித்த ஜனாதிபதி!

புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து...

பக்திபூர்வமாக இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வு!

பக்திபூர்வமாக இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வு!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் நடைபெறும் நிகழ்வு. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்...

உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய பொலிஸ் அதிகாரிகள் !

உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய பொலிஸ் அதிகாரிகள் !

யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட வேண்டிய நபராக தவறாகக் கருதி, சட்டத்தரணி ஒருவரின் சாரதியை வீதியில் வைத்து கைவிலங்கிட்டு விசாரணை செய்ததற்காக சில பொலிஸ் அதிகாரிகள்...

டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு.

கடந்த ஆண்டு பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பு...

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கான...

தமிழர்களுக்கு   எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன் – சபா குகதாஸ் கேள்வி

தமிழர்களுக்கு   எவ்வகையான தீர்வு என ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிக்க தயங்குவது ஏன் – சபா குகதாஸ் கேள்வி

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவும் அவரது  அமைச்சரவையும் நாட்டில் 75 ஆண்டு புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படியான பொறிமுறை ரீதியான தீர்வு தங்களால் முன்னெடுக்கப்படும்...

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் வீழ்ச்சிக்கான காரணம்

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் வீழ்ச்சிக்கான காரணம்

நாட்டுக்குள் வந்துள்ள அந்நிய செலாவணியின் அதிகரிப்பானது, ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி குறைவுக்கான ககாரணமாக அமைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர்...

அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர வழங்கியுள்ள உத்தரவாதம்

அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர வழங்கியுள்ள உத்தரவாதம்

வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள்...

வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுடன் 2 சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது !

வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுடன் 2 சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது !

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை(3) அதிகாலை...

Page 7 of 78 1 6 7 8 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.