Uncategorized

ஈழத்திலிருந்து உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட படைப்பு – குமரி கண்ட குமரன்

ஈழத்திலிருந்து உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட படைப்பு – குமரி கண்ட குமரன்

தமிழ்க்கடவுள் முருகனின் வரலாறையும் தற்கால நிகழ்வுகளையும் இணைந்தவாறு குமரி கண்ட குமரன் எனும் பாடல் ஈழத்து இளைஞர்களால் வெளியீடு செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் இணையத்தில் ஈர்த்துள்ளது. புத்தி...

ஜனாதிபதி ரணில் போட்டியிடும் சின்னத்தின் விபரம் வெளியானது

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில்...

ஜனாதிபதி தேர்தலில் மேலும் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் மேலும் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு

ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்த மூன்று உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்...

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற இளைஞர்கள். தீவிர விசாரணையில் பொலிஸார்.

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற இளைஞர்கள். தீவிர விசாரணையில் பொலிஸார்.

வண்ணாங்குளம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணை வீதியில் தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த  தங்க சங்கிலியினை அறுத்துச்சென்ற  சம்பவம் ஒன்று நேற்று (14.08.2024) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வண்ணாங்குளம் ...

வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வங்கி சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நிதி மோசடிகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிம் அட்டைகள் மூலம் நடத்தப்படும் வங்கிப்...

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது !!

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது !!

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையும் இன்று...

யாழில் நடைபெற்ற இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு

யாழில் நடைபெற்ற இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர்...

நீர்வெறுப்பு நோயால் 11 பேர் பலி

நீர்வெறுப்பு நோயால் 11 பேர் பலி

இந்த ஆண்டு நீர்வெறுப்பு நோய் (வெறிநாய்க்கடியால்) 11 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீர்வெறுப்பு நோய் பற்றிய மக்கள் அறியாமையாலேயே இவ்வாறான மரணங்கள் பதிவாவதாக அதன்...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ரணில், சஜித் – சமத்துவக் கட்சியினரிடையேதனித்தனி சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ரணில், சஜித் – சமத்துவக் கட்சியினரிடையேதனித்தனி சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ரணில்விக்கிரமசிங்க, மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் சமத்துவக்கட்சிக்குமிடையில் தனித்தனியாகச் சந்திப்புகள் நடந்துள்ளன. கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற இச் இ சந்திப்புகளில்...

நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்படும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்

நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்படும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்

நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்படும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அந்த இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Page 55 of 78 1 54 55 56 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.