Uncategorized

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி !

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி !

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்புள்கம,...

ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!

ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!

தலதா மாளிகைக்கு ஆசி பெற சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, அங்கு வருகை தந்திருந்த மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை...

பொலிஸாரால் காட்டு யானை மீது துப்பாக்கிச் சூடு !

பொலிஸாரால் காட்டு யானை மீது துப்பாக்கிச் சூடு !

வீதியில் பயணித்த காட்டு யானை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயாய தம்புர பிரதேசத்தில் இந்த...

வி.தீபன்ராஜ் கிளரண்டன் முத்துமாரியம்மன் ஆலய நுழைவாயில் கதவு நிலை நாட்டு நிகழ்வு 

வி.தீபன்ராஜ் கிளரண்டன் முத்துமாரியம்மன் ஆலய நுழைவாயில் கதவு நிலை நாட்டு நிகழ்வு 

வி.தீபன்ராஜ் கிளரண்டன் முத்துமாரியம்மன் ஆலய நுழைவாயில் கதவு நிலை நாட்டு நிகழ்வு கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நிர்மாணம் செய்து வரும் நானுஓயா கிளரண்டன் ஆலயத்தில்...

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 வயது இளைஞன் பலி

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 வயது இளைஞன் பலி

அநுராதபுரம் – ஸ்ரீபுர, கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார்...

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்!

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்!

ரணில் தேர்தலில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

ரணிலுக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு அதிர்ச்சி

ரணிலுக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு அதிர்ச்சி

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான...

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நிலுவை சம்பளம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருந்த போதிலும் இதுவரை கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. அறிக்கை தயாரிப்பது...

இலங்கையில் முதன்முறையாக வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் முதன்முறையாக வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், இலங்கையில் முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும்...

வடக்கு வருகிறாரா சீன தூதுவர்?

வடக்கு வருகிறாரா சீன தூதுவர்?

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்  வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சுமார்...

Page 54 of 78 1 53 54 55 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.