யாழ் செய்திகள்

310 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது..!

310 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 kg கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளும் கடற்படை ரோந்து மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள்,...

நாளை தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்..!

நாளை தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதான மே தின எழுச்சிக் கூட்டம் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணம் - வீரசிங்கம் மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை; விசாரித்து அறிக்கையிடுமாறு ஆணைக்குழு அறிவுறுத்து.!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை; விசாரித்து அறிக்கையிடுமாறு ஆணைக்குழு அறிவுறுத்து.!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுமாறு யாழ். பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான...

யாழில் சிறுமி துஷ் – பிரயோகம்; குற்றவாளிகளை தப்ப வைக்க கை மாறிய 20 இலட்சம் ரூபா பணம்.!

யாழில் சிறுமி துஷ் – பிரயோகம்; குற்றவாளிகளை தப்ப வைக்க கை மாறிய 20 இலட்சம் ரூபா பணம்.!

வட்டுக்கோட்டை - தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை சீரழித்த மரக்காலையின் உரிமையாளரான, வட்டுக்கோட்டை பொலிஸாரால் பொடி மல்லி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி என்பவரிடம் வட்டுக்கோட்டை...

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பம்.!

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பம்.!

யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், மே மாதம் 15ஆம் திகதியன்று அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக...

பருத்தித்துறை கடற்பரப்பில் சிக்கிய கஞ்சா.!

பருத்தித்துறை கடற்பரப்பில் சிக்கிய கஞ்சா.!

பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 338 கிலோ கஞ்சா நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது என்று கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 39 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்....

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும்.!

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும்.!

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மாகாண...

இந்தியக் காங்கிரஸ் எம்.பி. யாழ்ப்பாணத்துக்கு வருகை.!

இந்தியக் காங்கிரஸ் எம்.பி. யாழ்ப்பாணத்துக்கு வருகை.!

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாடு - திருவள்ளுர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சசிகாந்த் செந்தில்...

வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு.!

வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு.!

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக, வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்...

மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய ஒட்டுண்ணி கஜேந்திரன் இன்று தீவக மண் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்.!

மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய ஒட்டுண்ணி கஜேந்திரன் இன்று தீவக மண் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்.!

தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி, தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

Page 6 of 212 1 5 6 7 212

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.