சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்...
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் யாழ் மாவட்ட பொறியியல்துறை சார்ந்தவர்ளுக்கான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தலைவர் லலித்...
யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது புங்குடுதீவு, 14ஆம் வட்டாரத்தை சேர்ந்த...
எருமை மாடுகளுடன் மோதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். இதன்போது மூன்று முறிப்பு, நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஷ்வரன்...
முன்னாள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றிய ஸ்ரீமான் ஆ. நடராஜன் அவர்கள் இன்று மூளாயில் அமைந்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...
இலங்கையின் வலுசக்தி அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் தகவலை வெளிபடுத்திய ஊடகவியலாளர் மீது நான் அப்ப கோப்பை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர்...
உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட...
சுழிபுரம் - திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது நேற்றையதினம்...
இன்றையதினம் சுன்னாகம் - கந்தரோடை, பழனி கோவிலடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவராசா பிரவீன் (வயது 19) என்ற இளைஞனே...
யாழ் வடமராட்சி கிழக்கு சர்வதேச மகளிர் தினம் நேற்று(28) காலை 9:30மணியளவில் பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலயத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்வானது வடமராட்சி கிழக்கு பிரதேச...