முக்கிய செய்திகள்

புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் தீ பரவல்!

புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் தீ பரவல்!

கொழும்பு புறக்கோட்டை பாங்க்ஷால் பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் இன்று (5) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை...

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு.!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு.!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் உள்ள இந்திய துணை தூதுவர் காரியாலத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர்...

கொக்குவில் பகுதியில் இன்று வாள்வெட்டு தாக்குதல்.!

கொக்குவில் பகுதியில் இன்று வாள்வெட்டு தாக்குதல்.!

கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு...

சற்றுமுன் வடமராட்சியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான உந்துருளி.!

சற்றுமுன் வடமராட்சியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான உந்துருளி.!

செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சற்றுமுன் விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. அதிக வேகம் காரணமாக உந்துருளி ஒன்று மின் கம்பத்துடன்...

கல்லடி பாலத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்!

கல்லடி பாலத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சற்று முன்னர் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு தாக்குதலை 10பேர் கொண்ட...

மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கோர விபத்து; பலர் வைத்தியசலையில் அனுமதி.!

மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கோர விபத்து; பலர் வைத்தியசலையில் அனுமதி.!

குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று (03) காலை 6 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர்...

ஊடகவியலாளரை கடத்திய இருவரை மடக்கி பிடித்த குற்றப்புலனாய்வு துறையினர்!

ஊடகவியலாளரை கடத்திய இருவரை மடக்கி பிடித்த குற்றப்புலனாய்வு துறையினர்!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். த நேஷன் பத்திரிகையின் ஊடகவியலாளரான...

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்; பருத்தித்துறையில் பரபரப்பு.! (2ம் இணைப்பு)

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்; பருத்தித்துறையில் பரபரப்பு.! (2ம் இணைப்பு)

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர்...

பருத்தித்துறையில் இன்று துப்பாக்கி பிரயோகம்.!

பருத்தித்துறையில் இன்று துப்பாக்கி பிரயோகம்.!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர்...

Page 6 of 41 1 5 6 7 41

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.