குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று (03) காலை 6 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர்...
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். த நேஷன் பத்திரிகையின் ஊடகவியலாளரான...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர்...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர்...
சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ்...
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (01) பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த 33 பேரில் 18 பேர்...
முகநூலில் ஏற்பட்ட நட்பு மூலம் நண்பர் ஒருவர் பரிசுத்தொகை ஒன்றை பெற்றிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் சுமார் 29 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது....
கடந்த 21ஆம் திகதி கோப்பாய் சந்தியில் இருந்து கைதடி நோக்கி செல்லும் வீதியில், விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனமானது இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட...
முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த...
கம்பஹா, மினுவாங்கொடை, பத்தன்டுவன பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (26) துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 36 வயதுடைய நபரொருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...