கிளிநொச்சி உமையாள்புரம் A9 வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் ஹயஸ் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் யாழ்ப்பாணத்திலிருந்து...
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கட்டைக்காட்டு தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக அன்று 13.12.2024 சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்...
ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நேற்றைய தினம் 55000மெற்றிக்தொன் MOP உரம் (எம்.ஓ.பி ) கையளிக்கப்பட்டது. அந்த வகையில் குறித்த உரங்கள் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக...
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும்...
விசுவமடு பகுதியில் இறந்த நிலையில் புலி ஒன்றின் உடல் மீட்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு தொட்டியடி பகுதியில் அமைந்துள்ள கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மடப்பள்ளி பகுதியில் இன்று10.12.2024...
கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையங்களில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துணை விழிப்புணர்வு செயற்பாடு நேற்று(8) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வு...
தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற விஜயராஜ் தமிழ்நிலவன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டுக் கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில்...
வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய...
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட புளியம்பொக்கனை நாகேந்திரபுரத்தில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு 7600 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன....
கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று(06) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது....