இலங்கை செய்திகள்

தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக சந்திரிக்கா தெரிவிப்பு !

தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக சந்திரிக்கா தெரிவிப்பு !

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலை வகிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று அவர் விடுத்த விசேட...

தபால் மூல வாக்குகளிப்புக்கான இரண்டாம் நாள் இன்று !

தபால் மூல வாக்குகளிப்புக்கான இரண்டாம் நாள் இன்று !

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு இன்றும் (05) இடம்பெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு...

வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து வன்முறை குழு அட்டகாசம் !

வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து வன்முறை குழு அட்டகாசம் !

இன்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல்...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமான முறையில்

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமான முறையில்

இலங்கையின்  ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (05) காலை 8:30 மணிக்கு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.  தம்பலகாமம்  பிரதேச...

கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் !

கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் !

ஜனாதிபதியினதும் அமைச்சரவினதும் விவேகம் அற்ற தீர்மானத்தால் கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு வழங்குவதில்...

நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன !

நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன !

”நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன எனவும், பொய்யான வாக்குறுதிகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும்” நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்...

பாடசாலை சிறார்களின் மாதிரி சந்தை!!

பாடசாலை சிறார்களின் மாதிரி சந்தை!!

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒஸ்மானியா கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை (04.09.2024) காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது  மாணவர்களுக்கு பொருட்களின் விலை மற்றும் பணத்தின்...

தம்பலகாமம் மீரா நகர் பகுதியில் வீடு தீப்பற்றியதில் முற்றாக நாசம்

தம்பலகாமம் மீரா நகர் பகுதியில் வீடு தீப்பற்றியதில் முற்றாக நாசம்

திருகோணமலை ,தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று இன்று (04) தீப்பற்றியதில் முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வாடகைக்காக வசித்து...

தபால் வாக்குப்பதிவு தொடங்கியது: நற்செய்தி கிடைத்துள்ளது !

தபால் வாக்குப்பதிவு தொடங்கியது: நற்செய்தி கிடைத்துள்ளது !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு  ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற்செய்திகள் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்...

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ; ஒருவரை காணவில்லை!

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ; ஒருவரை காணவில்லை!

மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் குறித்து...

Page 863 of 1003 1 862 863 864 1,003

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.