இலங்கை செய்திகள்

யாழில் சிறந்த பெறுபேற்றினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த லருண்ஜா!

யாழில் சிறந்த பெறுபேற்றினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த லருண்ஜா!

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகி உள்ளன. அந்தவகையில் சங்கானை சிவப்பிரகாச மஹா வித்தியாலய மாணவியான பத்மநாதன் லருண்ஜா சிறந்த பெறுபேற்றினை...

வங்கி ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக் பண மோசடி- உக்ரைன் பிரஜைகள் இருவர் கைது !

வங்கி ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக் பண மோசடி- உக்ரைன் பிரஜைகள் இருவர் கைது !

தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு...

திருக்கோவிலில் சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தவர் கைது !

திருக்கோவிலில் சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தவர் கைது !

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செட்கண் ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த 54 வயதுடைய ஒருவரை வெள்ளிக்கிழமை (27) இரவு 8 துப்பாக்கி ரவைகளுடன்...

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம் !

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம் !

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில்...

புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவர தயார் – ஜூலி சங் !

புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவர தயார் – ஜூலி சங் !

இலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்க...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் 9ஏ சித்திகளை பெற்று சாதனை!

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் 9ஏ சித்திகளை பெற்று சாதனை!

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றையதினம் வெளியாகி உள்ளன. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று...

மன்னார் ரோட்டரி கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொலித்தீன் கழிவுகள் அகற்றும் சிரமதானப் பணி

மன்னார் ரோட்டரி கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொலித்தீன் கழிவுகள் அகற்றும் சிரமதானப் பணி

மன்னார் ரோட்டரி கழக அங்கத்தவர்களினால் ஜீரோ பொலித்தீன் என்னும் கருப்பொருளுக்கு அமைவாக   மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி ஜே.ஆர்.எஸ்.நிலையத்திற்கு அருகில்  உள்ள வாய்க்காலில் காணப்படும் பொலித்தீன்...

நாட்டை தூய்மையாக்குவோம் எனும் செயற்றிட்டம் வடமராட்சியில் முன்னெடுப்பு!

நாட்டை தூய்மையாக்குவோம் எனும் செயற்றிட்டம் வடமராட்சியில் முன்னெடுப்பு!

லயன்ஸ்  கழகத்திதின் நாட்டை தூய்மையாக்குவோம் (cleanup srilanka) எனும்  தொனிப்பொருளிலான கடற்கரையை  சுத்தமாக்கும் சிரமதானப்பணி இன்று வடமராட்சி பருத்தித்துறை  தும்பளை கடற்கரையில் வட பிராந்திய  லயன்ஸ் கழக...

காணாமல் ஆக்கப்பட்ட கையளிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட கையளிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச சிறுவர் தினமான  ஒக்டோபர் முதலாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட கையளிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட...

மட்டு ஆரையம்பதியில் சட்டவிரோத இரு வாள்களுடன் இளைஞன் ஒருவர் கைது 

மட்டு ஆரையம்பதியில் சட்டவிரோத இரு வாள்களுடன் இளைஞன் ஒருவர் கைது 

மட்டக்களப்பு ஆரையம்பதியில் சட்டவிரோதமாக இரு வாள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞன் ஒருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற...

Page 805 of 1000 1 804 805 806 1,000

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.