இலங்கை செய்திகள்

ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள்

ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் NPP (JVP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றிருந்த நிலையில் வடக்கில் உள்ள அரசியல் புரிதலற்ற இளைஞர்கள் பலருக்கு...

நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் !

நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் !

சர்வதேச சிறுவர் தினமான நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். காணாமல் போனோர் விவகாரத்தில் நாட்டின்...

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள்  கைது

கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நடைபெற்ற முகநூல் ஊடாக ஒழுக்கமைக்கப்பட்ட களியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் கைது

ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த...

புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வுஏற்பட்டுள்ளது

புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வுஏற்பட்டுள்ளது

புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வுஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக...

சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி : விவசாயக் கண்காட்சி

சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி : விவசாயக் கண்காட்சி

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,”  எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. என வடக்கு மாகாண...

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தல்

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தல்

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடுவதற்காக 3 சுயேட்சைகுழுக்கள் இன்று திங்கட்கிழமை (30) மட்டு தேர்தல் திணைக்களத்தில்  கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர். ஏதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி நடைபெறவுள்ள...

கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கான  பேருந்து சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்…!

கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கான  பேருந்து சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்…!

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் நாளை முதல் இடம் பெறவுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம் பெற்ற சேவை பேருந்து இன்மை,...

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சி ஒன்றினைவு

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சி ஒன்றினைவு

திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன்...

பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும்: அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை

பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும்: அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை

பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை...

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய கிளையின் செயற்பாட்டுக்கு பிரித்தானிய கிளை அதிருப்தி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய கிளையின் செயற்பாட்டுக்கு பிரித்தானிய கிளை அதிருப்தி!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவானது ஒழுக்காற்று...

Page 801 of 1000 1 800 801 802 1,000

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.