இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவுட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழpழந்துள்ளார். கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை...

ஆசிரியை போல் நடித்து பெண் ஒருவர் செய்த மோசமான செயல்

ஆசிரியை போல் நடித்து பெண் ஒருவர் செய்த மோசமான செயல்

பதுளையில் ஆசிரியை போல் நடித்து பல கடைகளில் பல நாட்களாக பொருட்களை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரான குறித்த பெண் பொத்துஹெர பொலிஸாரால்...

தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு...

திருமலை மீடியா போரத்தின் 5 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு மேலங்கி வழங்கும் நிகழ்வு

திருமலை மீடியா போரத்தின் 5 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு மேலங்கி வழங்கும் நிகழ்வு

திருமலை மீடியா போரத்தின் 5 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, புதிய நிர்வாகிகள் தெரிவும், டீ சர்ட், ஊடக அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கிண்ணியா  பீச்...

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் மூன்று யுவதிகள் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் மூன்று யுவதிகள் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள்...

முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர்

முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் தர்மசேன (Kumar Dharmasena) முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். குறித்த புகைப்படத்தை அவர் இன்றையதினம்...

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா

கிளிநொச்சியில் 61 அடி இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். இன்று19.08.2024 நடைபெற்ற கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு 61 அடி உயரமான...

ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு

ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் எனவம், தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளவும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு! மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு! மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை...

சத்திர சிகிச்சை தவறினால் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை: உறவினர்கள் கடும் குற்றச்சாட்டு

சத்திர சிகிச்சை தவறினால் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை: உறவினர்கள் கடும் குற்றச்சாட்டு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர்  உயிரிழந்த நபரின் மரணத்திற்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த நபர் நரம்பு...

Page 558 of 655 1 557 558 559 655

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.