இலங்கை செய்திகள்

பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி.!

பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி.!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க...

கோர விபத்தில் சிக்கிய இளம் குடும்பத்தர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் சிக்கிய இளம் குடும்பத்தர் உயிரிழப்பு.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 8:50 மணியளவில்...

நீர்வேலியில் பிரதமர் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்! 

நீர்வேலியில் பிரதமர் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்! 

கோப்பாய் பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் நீர்வேலி வாய்க்காற்றரவைப் பிள்ளையார் கோவில் முன்றலில் இடம்பெற்றது.குறித்த பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, கடற்றொழில்...

வவுனியா – பூவரசன்குளத்தில் ஒருவர் கைது!

வவுனியா – பூவரசன்குளத்தில் ஒருவர் கைது!

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கோடாவுடன் ஒருவர் இன்று (11.04) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட...

புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்!

புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள்...

பாலத்திலிருந்து குதித்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி!

பாலத்திலிருந்து குதித்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி!

கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து குதித்த பெண்ணை, ஒரு பொலிஸ் அதிகாரி காப்பாற்றியுள்ளார்.பாலத்திலிருந்து ஒரு இளம் பெண் கீழே விழுந்ததாக, அப்பகுதிக்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள்...

நகர சபையால் கொட்டப்பட்ட கழிவிற்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம்!

நகர சபையால் கொட்டப்பட்ட கழிவிற்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம்!

பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளமையால் நூற்றுகு மேற்பட்ட தென்னம் பிள்ளைகளும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பல பனை மரங்களும் தீயில் கருகியுள்ளன. அத்துடன்...

உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதே சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும்!

உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதே சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும்!

அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே, எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும், அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும். அத்தகைய...

சூப்பர் சிங்கர் புகழ் யாழ். குயில் பிரியங்காவை வாழ்த்திய யாழ். ஊடக மன்றம்.!

சூப்பர் சிங்கர் புகழ் யாழ். குயில் பிரியங்காவை வாழ்த்திய யாழ். ஊடக மன்றம்.!

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற சிறுமி பாடி...

உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்.!

உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்.!

2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் மாவட்ட உதவித்தேர்தல்...

Page 5 of 825 1 4 5 6 825

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.