இலங்கை செய்திகள்

இராணுவ( வசமுள்ள) காணிகள் விடுவிக்கப்படும்

இராணுவ( வசமுள்ள) காணிகள் விடுவிக்கப்படும்

  யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணு வத்தின் பிடியில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்....

படகுசேவை ஜனவரியில் மீள் ஆரம்பம்!

படகுசேவை ஜனவரியில் மீள் ஆரம்பம்!

  காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம்...

பொலிஸார்‌ பொதுமக்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸார்‌ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பூட் சிற்றிகளில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பூட் சிற்றிகளுக்கு மூவர் அடங்கிய...

சர்வதேச சம்பியன்களை வென்ற யாழ் மாணவர்கள்

சர்வதேச சம்பியன்களை வென்ற யாழ் மாணவர்கள்

இந்தியாவின் புதுடெல்லியில் நேற்றைய தினம் (14) நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சம்பியன்களை வென்று சாதனை படைத்துள்ளனர். உலக...

“விதையனைத்தும் விருட்சமே” ஏற்பாட்டில்  41 வது இரத்ததானம் நிகழ்வு

“விதையனைத்தும் விருட்சமே” ஏற்பாட்டில் 41 வது இரத்ததானம் நிகழ்வு

இன்றைய தினம் (15.12.2024) "விதையனைத்தும் விருட்சமே" ஏற்பாட்டில் 41வது இரத்ததான நிகழ்வு கருகம்பனையில் இடம்பெற்றது. இதில் 60ற்கு மேற்பட்டவர்கள் இரத்தான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் அளித்தார்கள். ...

சண்டிலிப்பாய் பெண்ணின் செயலால் பரபரப்பு

சண்டிலிப்பாய் பெண்ணின் செயலால் பரபரப்பு

இன்றையதினம் (15.12.2024) மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் - தொட்டிலடி பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார். இதனால் குறித்த...

இந்தியாவில் நடைபெற்ற U.C.M.A.S சர்வதேச மட்டப் போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை.

இந்தியாவில் நடைபெற்ற U.C.M.A.S சர்வதேச மட்டப் போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை.

இந்தியாவின் புதுடில்லியில் நேற்று (14) சனிக்கிழமை நடைபெற்ற யூசி மாஸ் (U.C.M.A.S)சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து 103 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் மன்னார் யூசி மாஸ்...

மன்னாரில் இடம்பெற்ற விழிப்புணர்வு

மன்னாரில் இடம்பெற்ற விழிப்புணர்வு

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்  ஏற்பாட்டில் மன்னார்  கீரி கடற்கரையில் பிளாஸ்டிக் பாவனை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு சிரமதானம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை  இடம்பெற்றது ....

கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு.!

கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு.!

திருகோணமலையில் உள்ள மூதூர், சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவர் இன்றையதினம் (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூதூர் -சஹாயபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான...

குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும்...

Page 321 of 716 1 320 321 322 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.