நேற்று மாலை (15.12.2024) இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகனான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான்...
சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு சட்ட நீதியாகவே மேற்கொள்ளப்படுகிறது - மின்சார சபை தெரிவிப்பு! யாழ்ப்பாணம் சுன்னாகப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ள...
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது...
மொரட்டுவை, அங்குலானை, இலக்க்ஷபத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் மிதந்த சாக்குப்பையிலிருந்து சிசுவின் சடலம் இன்று திங்கட்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...
மீனவர்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுவதாக வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று(16) வல்வெட்டித்துறையில் உள்ள தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...
அநுராதபுரம் தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு...
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடற்தொழில் சங்கங்களுக்கு இரண்டு படகுகள் இயந்திரத்துடன் இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின்...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி உள் நுழைந்த வழக்கு இன்றையதினம்(16) யாழ் நீதிமன்றத்தில் எடுத்துக்...
கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16) தனியார் பேருந்துடன் தந்தையும் மகளும் பயணித்த உந்துருளி மோதியதில்...
அநுராதபுரம், ராஜாங்கனை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15)இரவு போதைப்பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர் 46 வயதுடைய பஹளமாரகஹவெவ...