இலங்கை செய்திகள்

கங்கையில் வீழ்ந்து இளைஞர்கள் உயிரிழப்பு.!

கங்கையில் வீழ்ந்து இளைஞர்கள் உயிரிழப்பு.!

மாத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சேவையாற்றிய இரண்டு இளைஞர்கள் சுது கங்கையில் வீழ்ந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன. நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில்...

தலைமுடிக்கு சாயம் பூசிய நபருக்கு நேர்ந்த துயரம்.!

தலைமுடிக்கு சாயம் பூசிய நபருக்கு நேர்ந்த துயரம்.!

மொனராகலை ஹந்தபானகல பிரதேசத்திலுள்ள முடி திருத்தும் கடையொன்றில் தலைமுடி மற்றும் தாடிக்கு சாயம் பூசிய நபர் ஒருவர் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 37...

பாரவூர்தியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை.!

பாரவூர்தியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை.!

கண்டி மாவட்டம் - ஹசலக்க, அட்டபகொல்ல பகுதியில் நேற்றிரவு பாரவூர்தியின் பின் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை...

நிதி மோசடி தொடர்பில் வங்கி முகாமையாளர் கைது.!

நிதி மோசடி தொடர்பில் வங்கி முகாமையாளர் கைது.!

இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத்...

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்.!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்.!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் புரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி...

புலம்பெயர்ந்து சென்றாலும் தமது சொந்த மண்ணை மறக்கவில்லை.!

புலம்பெயர்ந்து சென்றாலும் தமது சொந்த மண்ணை மறக்கவில்லை.!

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர்...

புதிதாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி செயலில் இறங்க வேண்டும்.!

புதிதாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி செயலில் இறங்க வேண்டும்.!

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருப்பதில் பலனில்லை. பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும்....

திமிங்கில வாந்தியுடன் இருவர் கைது.!

திமிங்கில வாந்தியுடன் இருவர் கைது.!

புத்தளம் - கருவலகஸ்வெவ, நிக்கவெரட்டிய வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கிரியுள்ள பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது திமிங்கிலத்தின் அம்பரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர்...

அரியநேத்திரன் உட்படப் பலர் நீக்கம் – தமிழரசின் மத்திய குழு முடிவு என்கிறார் சுமந்திரன்

அரியநேத்திரன் உட்படப் பலர் நீக்கம் – தமிழரசின் மத்திய குழு முடிவு என்கிறார் சுமந்திரன்

"இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஊடாகக் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகின்றார்கள். அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற...

தமிழரசின் பேச்சாளராகத் தொடர்ந்தும் சுமந்திரன்!

தமிழரசின் பேச்சாளராகத் தொடர்ந்தும் சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராகத் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என்று கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்...

Page 297 of 738 1 296 297 298 738

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.