இலங்கை செய்திகள்

பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும்; சுமண ரத்ன தேரர்.!

பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும்; சுமண ரத்ன தேரர்.!

"வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவப் பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சூழ்ச்சி நடக்கலாம். எனவே, பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க...

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது இன்றையதினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் இன்றையதினம் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன....

அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!

அளுத்கமவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேகம பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அளுத்கம முகாமின்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மகாவலி கங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு!

பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நத்தரம்பொத பிரதேசத்தின் மகாவலி கங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் 69 வயதுடைய கொலொங்கஹவத்த, கெங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது...

சடுதியாக அதிகரித்த மரக்கறி விலை!

சடுதியாக அதிகரித்த மரக்கறி விலை!

பல பிரதேசங்களின் பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 01...

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில்..!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில்..!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய...

இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு!

இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு!

இலங்கையிலிருந்து இந்திய தமிழகம் சென்றுள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகஹகீம் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தியா இலங்கை மீனவர்களில்...

சுழியில் சிக்குண்ட 3அமெரிக்க பிரஜைகளை காப்பாற்றிய பொலிஸார்!

சுழியில் சிக்குண்ட 3அமெரிக்க பிரஜைகளை காப்பாற்றிய பொலிஸார்!

திருகோணமலை – டொக்கியாட் வீதி Rainbow Hotel க்கு பின்னால் உள்ள கடற்கரையில் நேற்றைய (28) தினம் மாலை 06.45 மணி அளவில் குளித்து கொண்டிருந்த 3அமெரிக்க...

எமது அரசு கூட்டுறவு துறையை வலுப்படுத்தும் – இளங்குமரன் எம்.பி நம்பிக்கை!

எமது அரசு கூட்டுறவு துறையை வலுப்படுத்தும் – இளங்குமரன் எம்.பி நம்பிக்கை!

கூட்டுறவு சங்கம் முன்னைய காலத்தில் எவ்வாறு இருந்தது, இப்போது எவ்வாறு இருக்கிறது என சிந்திக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்த நிலையில் சென்றுகொண்டு இருக்கின்றது. கூட்டுறவு துறையை...

சிவனொளிபாத மலைக்குச் சென்ற பெண் தீடீரென உயிரிழப்பு.!

சிவனொளிபாத மலைக்குச் சென்ற பெண் தீடீரென உயிரிழப்பு.!

சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் திடீர் சுகவீனமடைந்து திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

Page 284 of 727 1 283 284 285 727

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.