இலங்கை செய்திகள்

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்குப் பதிலாக...

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை!!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய...

துப்பாக்கியுடனும், கோடாவுடனும்  ஒருவர் கைது!

துப்பாக்கியுடனும், கோடாவுடனும்  ஒருவர் கைது!

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் 18  ஆயிரம்  மில்லிமீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூவரசங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இரண்டாம் செங்கல்படை...

உடற்கல்வி ஆசிரிய சங்க தலைவருக்கும் கேதீஸ்வரனுக்கும் இடையே கலந்துரையாடல்

உடற்கல்வி ஆசிரிய சங்க தலைவருக்கும் கேதீஸ்வரனுக்கும் இடையே கலந்துரையாடல்

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவர்களுக்கும் இடையில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பாடசாலை...

மன்னாரில் காணாமல் போன வயோதிபர் சடலமாக மீட்பு.!

மன்னாரில் காணாமல் போன வயோதிபர் சடலமாக மீட்பு.!

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்றைய தினம் திங்கட்கிழமை (30) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன...

வவுனியாவில் நீதி வேண்டி உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியாவில் நீதி வேண்டி உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா? எனத் தெரிவித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா...

அமைச்சரவையில் சிறுபான்மைச் சமூகத்தினர் உள்வாங்கப்படாமை கவலையை ஏற்படுத்துகிறது.!

அமைச்சரவையில் சிறுபான்மைச் சமூகத்தினர் உள்வாங்கப்படாமை கவலையை ஏற்படுத்துகிறது.!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் தலைமையில் 21 பேருடன் மட்டுப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறுபான்மைச்...

சற்றுமுன் முல்லைத்தீவு பகுதியில் பதற்றம்; மக்கள் பீதியில்.!

சற்றுமுன் முல்லைத்தீவு பகுதியில் பதற்றம்; மக்கள் பீதியில்.!

சற்றுமுன் முல்லைத்தீவு வட்டுவாகல் படைத்தளத்திலிருந்து ஒலிக்கப்பட்ட அலாரத்தினால் மக்கள் பீதியில் உறைந்து அலறியபடி அங்குமிங்குமாக ஓடியதைக் காணக்கூடியதாக இருந்தது. அது தொடர்பாக வினாவிய போது, கடற்படையினரின் பயிற்சி...

எல்லைப் பிணக்குகளை உடனடியாகத் தீருங்கள் – எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..!

எல்லைப் பிணக்குகளை உடனடியாகத் தீருங்கள் – எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (30) நடைபெற்றது. இதில்...

பள்ளத்தில் பாய்ந்த பாரவூர்தி; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

பள்ளத்தில் பாய்ந்த பாரவூர்தி; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

பாரவூர்தி குடை சாய்ந்ததில் ஜவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 11.35 நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ தோட்ட...

Page 280 of 725 1 279 280 281 725

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.